Monday, January 20, 2014

தமிழ் சமூகத்தின் தன்னிகரற்ற தொண்டர்,இன்று நாம் கெளரவத்தோடு நிமிர்ந்து நடப்பதற்காக, 90 வயதை தாண்டியும் குணிந்த படியே,பட்டி தொட்டியெல்லாம் சென்று தமிழ் இன விடுதலைக்காக களப்பணி ஆற்றியவர்.தலைமுறை மாறியதால் நாமே மீள்பார்வை செய்திட வேண்டியுள்ளது.சிலவருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக தீட்டிய ஓவியம் , மிக பெரிதாகவும், வித்தியாச மான வண்ணகலவைகளில் உருவான இவ்வோவியம் தற்போது இல்லை


தந்தை பெரியார்

No comments:

Post a Comment